நீங்கள் கேட்கலாம். எஸ்.ஆர்.எம்.பச்சைமுத்து அவர்கள் தெலுங்கு ஆர்ஜின் என எவ்வாறு சான்றிதழ் பெற்றார்?? எவ்வாறு உத்தரவு பெற்றார் என்று??
இதனையும் நேர்மையான அதிகாரியான சகாயமே விசாரிக்கலாம். இதற்கு ஏன் டிராபிக் ராமசாமி போன்றோர் ஒரு பொது நல வழக்கு தொடர கூடாது. மாத சம்பளத்திற்கு பேசும் இசக்கி முத்து போன்றோர் ஏன் ஒரு நாள் மாணவர்கள் நலனுக்காக பேசக் கூடாது.
மக்களை திசைதிருப்ப சவுக்கை சுழற்றுபவரும், கப்பி குளத்தாரும், வினவுபவரும் எருமை தெரியாத பைலட்களை வைத்துள்ள நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்களும் இதை ஏன் கையில் எடுக்க கூடாது என கேட்கலாம். அவர்கள் தான் சூத்திரதாரிகள். அவர்கள் அடிக்கும் மெகா கொள்ளை தெரியாமல் இருப்பதற்காக மக்களை திசை திருப்புவதற்கு இந்த கும்பலை வைத்து எலக்ட்ரானிக் மூலம் பொய் செய்திகளை பரப்புபவர்களே அவர்கள் தான். எனவே அவர்களிடம் நாம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
No comments:
Post a Comment