Sunday 23 November 2014

கல்வி கொள்ளை 18


300 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் பச்சமுத்து ஆக்கிரமித்து வைத்துள்ளதை அரசு இன்னும் பார்த்துக் கொண்டிருப்பதா?

இன்னும் ஒரு கொசுறு செய்தி. மேற்கண்ட நிலத்தை கிரையம் கொடுத்து வாங்குகிறேன் என அவர் திமுக ஆட்சியில் 28.01.2008-ல் வீட்டுவசதி வாரியத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். நேர்மையான ஐஎஎஸ் அதிகாரியான பிரவீன்குமார் எதிர்ப்பின் காரணமாக மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. பிரவீன்குமார் பிறகு தேர்தல் ஆணையாளர் ஆனார். பிரவீன்குமார் மீது திமுக தொடர்ந்து புகார் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமா?? 

பச்சமுத்துவை பொறுத்த வரையில் திமுக, அதிமுக இரண்டு ஆட்சியிலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் வராதா? ஏழைகளின் குடிசை காலி செய்யப் படுகிறது. வியாபாரிகளின் கடைகள் இடிக்கப்படுகிறது. ஆனால் ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி கல்வி கொள்ளை வியாபாரம் நடத்தும் பச்சமுத்துவிடம் சட்டமும் பதுங்குகிறது. காரணம் மலத்தை அள்ளி வீசும் பலதரப்பட்ட ரவுடி படை இவரிடம் இருப்பது தான்.

அட போங்கப்பா! 39 லட்சம் டன் கொள்ளை அடிச்ச மெகா மாபியா கூட சேர்ந்துகிட்டு வைகுண்டராஜனை மாபியாங்கிறீங்களே! உங்க கொள்ளை கூட்டத்துகாரங்க சொல்லி தான் ஊழல் கலெக்டர் ஆஷிஷ்குமார் உங்களுக்காக பொய் ரிப்போர்ட் எழுதுனாருங்கறது www.beachminerals.org -ல இருக்கு போய் பாரு. வழக்குக்கு கள்ளத்தனமா தயாரிச்ச பேப்பர்களை தானே வாங்குனாங்க. கையெழுத்து போட்ட செக்கையா வாங்கிட்டு போயிட்டாங்க. ஒரு ஐஎஎஸ் ஆபிசர் காசுக்காக சவுக்கு மாதிரி கொள்ள கூட்டத்தில் சேர்ந்து கிட்டு பேட்டி கொடுக்கவும், மிரட்டி பணம் பறிக்கவும் உள்ள வேலையை செய்தா இது தான் நடக்கும்.

இன்னொன்னு தெரியுமா உனக்கு. சவுக்கு சங்கர் கொள்ள கூட்டத்தோடு சேர்த்து மொத்தத்துக்குனு சொல்லி சுந்தரம் வீட்டில் வைத்து 30 கோடி ரூபாய்க்கு பேரம் நடந்துச்சு. 2 ரிட்டையர்டு ஐஎஎஸ் ஆபிசரும், சுந்தரம் மகள் ராதிகாவும், அவா ஆடிட்டரும் சுந்தரம் பிஏ-வும் வைகுண்டராஜனும் பேசுன கேசட்ட கேக்கியா?? இந்த கொள்ளையில உனக்கு எவ்வளவு பங்கு? களவுக்கு துப்பு சொல்றதுக்கு வச்சிறுக்க ஆள் மாதிரியா நீ? கல்வி கொள்ளையில எவ்வளவு வாங்கி இருக்க? ஸ்பெக்டரத்துல எவ்வளவு வாங்கி இருக்க.? சவுக்கு சங்கரோட 10 வருச சொத்து கணக்கு, வரவு செலவு, பேங்க் அக்கவுண்ட் எல்லாம் முதல வெளிய வைக்க சொல்லு… எல்லாரையும் பிரண்டா சேர்க்க சொல்லு.. அவன் கொஸ்டீன் பேப்பர் திருடுனதுல இருந்து அவன் செய்ய எல்லா வண்டவாளத்தையும் தண்டவாளம் ஏத்துறோம்.

No comments:

Post a Comment